Wednesday, July 21, 2010

எழுத நினைத்ததற்கும் எழுதிமுடித்ததற்கும் இடையில் நிற்கிறது எவராலும் அவிழ்க்கமுடியாத எழுத்தின் புதிர்.

Monday, March 8, 2010

முறிந்து போன நட்பு



விசாரிக்காமல் எழுதப்பட்ட தீர்ப்பு.

தண்டனை விதிக்கப் பட்டவருக்கு மட்டும்

அல்ல, அளித்தவருக்கும் தான்!