என்னுள் சிந்தனைகள் முகிழ்தபோழ்து சிறகுகள் முளைத்தாக உனா்கிறேன்.
பறக்க எத்தனிக்கையில் பல சிந்தனையாளா்கள் பதித்த தடத்தின் ஊடான பயணப்பாதை புலப்படுகிறது. பயணுக்கிறேன் அவா்களின் முச்சுக்காற்றின் ஊடாக .
என் தடம் பதிப்பேனா, அல்லது பார்வையாளனாக மட்டும் இருப்பேனா தொியவில்லை.
No comments:
Post a Comment